ஐரோப்பா

ஜெர்மனியில் வீடுகளுக்காக காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில்சொந்தமாக வீடு கட்டுபவர்களின் எண்ணிக்கையானது குறைவடைந்துள்ளதனால் முக்கிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, புதிய வீடு கட்டுவோர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணமாக வங்கி ஒன்று குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

அதாவது வீடு கட்ட எண்ணுகின்றவர்களை ஊக்குவிப்பதற்காக ஒரு சிறந்த திட்டத்தை குறித்த வங்கியானது அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியின் அரச வங்கி ஒன்று இருந்து சின்ஸ் பிண்ட் என்று சொல்லப்படுகின்ற இந்த வங்கியிடம் இருந்து கடன் பெறுகின்றவர்கள் 20 வருடங்களுக்கு தங்களது வட்டி தொடர்பான ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அண்மைக்காலங்களில் ஜெர்மனியில் குடும்பங்கள் இவ்வாறு வீடு கொள்ளவனவு செய்வது குறைவடைந்துள்ள காரணத்தினால் இதை ஊக்குவிப்பதற்காக இவ்வகையான சலுகை திட்டத்தை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!