ஆசியா

சிங்கப்பூர் அரச ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரின் அரசாங்க ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட அரை மாத இடையாண்டு கொடுப்பனவு வழங்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

இளம் அதிகாரிகளுக்குக் கூடுதல் தொகையும் வழங்கப்படும். அந்தக் கூடுதல் தொகை 250 வெள்ளிவரை இருக்கும்.

இடையாண்டு கொடுப்பனவு பொருளாதாரத் சிறப்பாகச் செய்திருப்பதையும், உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற நிலவரத்தையும் கவனத்தில் எடுத்துக் கொள்வதாகப் பொதுச்சேவைத்துறை கூறியது.

கடந்த ஆண்டு அரசாங்க ஊழியர்களுக்கு 0.3 மாத இடையாண்டு கொடுப்பனவு வழங்கப்பட்டது. இம்முறை சற்று அதிகமாக 0.45 மாத கொடுப்பனவு வழங்கப்படுகிறது.

அரசாங்கம் பொருளாதார நிலவரத்தைத் தொடர்ந்து கவனித்து வரும் என்றும் தேசியச் சம்பள மன்றத்தின் வழிகாட்டியைக் கருத்தில் கொண்டு ஆண்டிறுதி கொடுப்பனவு தீர்மானிக்கப்படும் என்றும் பொதுச்சேவைத் துறை கூறியது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content