ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பெறும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் உதவி பெறும் மக்களுக்கு சமூக உதவி பணம் அதிகரிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர் வரும் வருடத்தில் இருந்து சமூக உதவி பணத்தில் பாரியளவு உயர்ச்சி ஏற்படவுள்ளதாக ஜெர்மனியின் தொழில் அமைச்சர் வுபேட்றஸ் றைல் அவர்கள் தெரிவித்து இருந்தார்.

குறிப்பாக இதுவரை காலங்களும் சமூக உதவி பணம் 501 யூரோவாக இருக்கும் நிலையில் எதிர்வரும் வருடம் 563 யூரோவாக இந்த தொகை உயர்த்தப்படும் என்றும் ஜெர்மனியின் தொழில் அதிபர் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஜெர்மனியின் மிக பெரிய தொழிற்சங்கமான கெசாட் மெட்றால் என்று சொல்லப்படுகின்ற அமைப்பினுடைய தலைவர் வொல் அவர்கள் இது தொடர்பான கருத்தை தெரிவித்து இருக்கின்றார்.

அதாவது ஜெர்மனியின் தொழில் அமைச்சருடைய இந்த நடவடிக்கைவானது மிகவும் பாகுகாடுவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!