ஆசியா

சிங்கப்பூரில் பணிபுரியும் வாகன சாரதிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

சிங்கப்பூரில் பணிபுரியும் சாரதிகளுக்கு சம்பளம் அதிகரித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜூலை முதல் சம்பளம் உயரும் எனவும் இது 2028 வரை நீடிக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது துப்புரவு துறை சார்ந்த கழிவு லாரி சாரதிகளின் சம்பளம் உயரும் என்பது கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது.

படிப்படியாக உயரும் சம்பள முறையின் கீழ் வருடம் தோறும் 210 சிங்கப்பூர் டொலர் அதிகரிக்கும். இதனால் ஊழியர்கள் 5 ஆண்டுகளில் 3,200 சிங்கப்பூர் டொலர் வரை பெறுவார்கள்.

அவர்களின் தற்போதைய சம்பளம் 2,200 சிங்கப்பூர் டொலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிதாக கழிவு நிர்வாக துறையில் வேலைக்கு சேரும் ஊழியர்கள் உட்பட 3000 பேர் இதனால் பயனடைவர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!