இந்தியா செய்தி

மும்பை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க காலணிகள் – அதிகாரிகள் அதிர்ச்சி

  1. மும்பை விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க காலணிகள் – அதிகாரிகள் அதிர்ச்ச

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் காலணிகளில் தங்கத்தை ஒளித்துவைத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அடிஸ் அபாபாவிலிருந்து மும்பைக்கு வந்த நபர் சாட்டை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. 4,015 கிராம் தங்கத்தை, செருப்புகளின் குதிகால் பகுதிகளில் அவர் மறைத்து வைத்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவற்றின் மதிப்பு 3.86 கோடி என்று தெரிவிக்கப்பட்டது. மும்பைக்கு வந்த நபரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவரது காலணிகளில் பல தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுங்கச் சோதனைகளைத் தவிர்த்து சட்டவிரோத முறையில் தங்கத்தைக் கொண்டுசெல்லவே வித்தியாசமான முறையைக் கையாண்டதாக நபர் அதிகாரிகளிடம் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி