இலங்கை

மீண்டும் அதிகரித்த தங்கம் : பவுண் ஒன்றின் விலை 4 இலட்சத்தை கடந்தது!

உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கமைய இன்றைய தினம் சர்வதேச சந்தையில் அவுன்ஸ் ஒன்று 5,250 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது.

அதேபோல் வெள்ளி மற்றும் பிளாட்டினம் ஆகியவையும் உச்சத்தை தொட்டன.

சர்வதேச சந்தையின் விலை உயர்விற்கு அமைய, புறக்கோட்டை தங்கச் சந்தையில் பவுண் ஒன்றின் விலை 10000 ரூபாயால் அதிகரித்துள்ளது.

இதன்படி 22 காரட் தங்கத்தின் விலை 379,600 ஆக பதிவாகியுள்ளது.  24 காரட் தங்கத்தின் விலை 405,000 ரூபாவை எட்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!