ஐரோப்பா

ஜெர்மனியில் பிரபலமடைந்த 49 யூரோ பயண அட்டை – பாவனையில் இருந்து நிறுத்தப்படும் அபாயம்

ஜெர்மனியில் பிரபலமடைந்த 49 யூரோ பயண அட்டை பானையில் இருந்து நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் தற்பொழுது பாவணையில் இருக்கின்ற 49 யுரோ பயண அட்டை 2024 ஆம் ஆண்டு பாவணையில் இருக்குமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெர்மனியில் கடந்த மே மாதம் முதல் டொஷ்லான் என்று சொல்லப்படுகின்ற 49 யுரோ பயண அட்டையானது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டு பயண அட்டைக்குரிய நிதியம் பற்றி சந்தேகங்கள் எழுந்துள்ளன.

அதாவது நோற்றின்பிஸ்பாலின் மாநில போக்குவரத்து அமைச்சர் வொர்கன் கேட்ச் அவர்களின் கருத்தின் படி மாநிலம் மற்றும் மத்திய அரசாங்கமானது இந்த விடயத்தில் எவ்வாறு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பான ஒரு சமரசத்துக்கு வர முடியாது விட்டால் 2024 ஆம் ஆண்டு இவ்வகையான பயண அட்டையானது நடைமுறைக்கு கொண்டு வருவது சந்தேகத்துக் குரிய விடயம் என்று அவர் தெரிவித்து இருக்கின்றார்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!