ஐரோப்பா

அமெரிக்க ராணுவத்தை நாட்டை விட்டு வெளியேற கோரி ஜேர்மனியர்கள் போராட்டம்

அமெரிக்க ராணுவத்தினர் ஜேர்மனியை விட்டு வெளியேற வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன்னர்.

ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் குறித்து நேட்டோ படையினர் ஜேர்மனியின் ரம்ஸ்டெயின் விமானப்படைத்தளத்தில் வியூகங்கள் வகுத்து அங்கிருந்து ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகின்றனர்.

இதற்கு ஜேர்மனியர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் வீதியில் திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி போரை நீட்டிக்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்