ஐரோப்பா

ஜார்ஜியாவின் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி பிரயோகம் : மூவர் பலி!

ஜார்ஜியாவின் க்வின்னெட் கவுண்டியில் இன்று (30.01) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர்உயிரிழந்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்தாரி தற்கொலை செய்துக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில், மற்றுமொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

துப்பாகிச்சூட்டுக்கான காரணம் வெளியாகாத நிலையில், புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!