இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கை: GCE சாதாரண தரப் பரீட்சை 2024! பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இன்று (18) பிற்பகல் GCE சாதாரண தரப் பரீட்சை மார்ச் மாதம் நடைபெறவுள்ள என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2025 மார்ச் 17 முதல் மார்ச் 26 வரை பரீட்சை நடத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும், பரீட்சை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு தொடர்பு இலக்கங்களையும் மின்னஞ்சல் முகவரியையும் பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.

*நேரடி தொலைபேசி எண்கள்: 1911, 0112784208, 0112784537, 0112786616

*தொலைநகல் எண்: 0112784422

*பொது தொலைபேசி எண்கள்: 0112786200, 0112784201, 0112785202

*மின்னஞ்சல் முகவரி: gceolexamsl@gmail.com

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!