ஆசியா

மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்: 104 பாலஸ்தீனியர்கள் பலி

காசா நகருக்கு அருகில் மனிதாபிமான உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலிய தாக்குதலில் 104 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 280 பேர் காயமடைந்தனர் என காசாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் அலுவலகம், “நபுல்சி ரவுண்டானாவில் உதவி லாரிகளுக்காகக் காத்திருந்த மக்களுக்கு எதிராக இன்று காலை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் நடத்திய அசிங்கமான படுகொலையைக் கண்டிப்பதாக” கூறியது

இந்தச் சம்பவம் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இலக்காகக் கொண்ட பேச்சுவார்த்தை தோல்விக்கு வழிவகுக்கும் என்று ஹமாஸ் ஒரு அறிக்கையில் எச்சரித்துள்ளது.

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!