ஐரோப்பா

இல்லினாய்ஸ் நகரில் எரிவாயு கசிவு : 05 பேர் பலி!

இல்லினாய்ஸ் நகரில் ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், நச்சு வாயு காற்றில் கலந்ததில், அதனை சுவாசித்த ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் எரிவாயு கசிவு காரணமாக குறித்த பகுதியில் உள்ள 500 பேர் வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது.

இறந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் விமானத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!