தென் அமெரிக்கா

ஈக்குவாடோரில் துப்பாக்கிச்சூடு மேற்கொண்ட குற்றக்கும்பல் – 07 பேர் பலி!

ஈக்குவாடோரின் வடப்பகுதியில் குற்றக் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் குயிட்டோவிற்கு மேற்கே 130 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில் அமைந்துள்ள சாண்டோ டொமிங்கோ டி லாஸ் சச்சிலாஸ் நகரில் இந்த துப்பாக்கிச்சூடு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு குற்றக் கும்பல்களுக்கு இடையிலான “பிராந்திய தகராறு” காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த