இலங்கை

இலங்கையில் எரிபொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தது….

31ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

புதிய விலைகள் பின்வருமாறு:

92 ஒக்டேன் பெட்ரோல் 20 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 348 ரூபாய்.

95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை 375 ரூபாய்.

ஆட்டோ டீசல் 2 ரூபாய் குறைக்கப்பட்டது

சூப்பர் டீசல் 12 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை நள்ளிரவு முதல் அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டத்தாபனத்தின் விலைக்கு ஏற்றவாறு இந்த விலை அதிகரிக்கின்றது.

MP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!