ஐரோப்பா

உறைபனி நிலை – பிரான்ஸில் 05 பேர் உயிரிழப்பு!

ஐரோப்பாவின் சில பகுதிகளை இன்று உறைபனி தாக்கியுள்ளது. இந்நிலையில் பிரான்ஸில் பனியில் சிக்கி 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பிரான்சின் லேண்டஸ் (Landes) பகுதியில் 03 பேரும்,  பாரிஸைச் சுற்றியுள்ள இல்-டி-பிரான்ஸ் (Île-de-France)  பகுதியில் குறைந்தது இரண்டு பேரும்  உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடுமையான பனிப்பொழிவால் பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கில் ஆறு விமான நிலையங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி

உறைபனி எச்சரிக்கை: பிரித்தானியாவில் இன்று 1,000 பாடசாலைகள் மூடல்!

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!