இந்தியா செய்தி

அதிவேக நெடுஞ்சாலை சாரதிகளுக்கு இலவச தேநீர்: ஒடிசா மாநில அரசு முடிவு

இந்தியாவில் ஒடிசா மாநில அரசு சாலை விபத்துகளைக் குறைக்க ஒரு தனித்துவமான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

அதன்படி, தபாஸ் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் சாரதிகளுக்கு அதிகாலை 3.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இலவச தேநீர் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் நீண்ட தூரம் செல்லும் வாகனங்கள் மற்றும் இரவில் செல்லும் வாகனங்களில் ஏற்படும் விபத்துகளுக்கு தூக்கம் மற்றும் சோர்வு தான் முக்கிய காரணம் என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, மாநிலத்தில் ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை சாலை பாதுகாப்பு வார விழா நடத்தப்படும் என அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டத்திற்கு சாலை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content