இலங்கை

பிரான்ஸில் ஆபாச இணையத்தளங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

பிரான்ஸில் இரண்டு ஆபாச இணையத்தளங்களுக்கு விரைவில் தடை விதிக்கப்படும் என அறிவிக்க்பபட்டுள்ளது.

ஆபாச இணையத்தளங்கள் மீது அண்மையில் கட்டுபபாடுகள் சில கொண்டுவரப்பட்டுள்ளது.

அதனை மீறியதாக தெரிவிக்கப்பட்டு இந்த தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸில் அனுமதிக்கப்படும் ஆபாச இணையத்தளங்களின் முகப்பில், “18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்” எனும் வாசகமும், அவர்களை மட்டுமே அனுமதிக்கக்கூடியவாறான திரையும் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

இந்த சட்டத்துக்கு இணங்காத இரண்டு தளங்கள் வரும் ஜூலை 7 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 13 தொடக்கம் 15 வயதுடையவர்கள் அதிகளவு ஆபாச இணையத்தளங்களை பார்வையிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!