ஐரோப்பா

ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு

கால்வாயை கடக்க முயன்ற ஐந்து புலம்பெயர்ந்தோர் பிரெஞ்சு கடற்பகுதியில் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சுமார் 70 பேர் ஒரு சிறிய படகில் ஏற முற்பட்டபோது அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த நால்வரும் ஈராக் மற்றும் சிரியாவை சேர்ந்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

32 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மேலும் ஒருவர் பலத்த காயமடைந்து அருகிலுள்ள உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

வெளிவிவகார அமைச்சர் டேவிட் கேமரூன், இது “இதயத்தை உடைக்கிறது” என்றார்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!