ஆப்பிரிக்கா

கொலம்பியாவில் மின்னல் தாக்கியதில் நான்கு கால்பந்து வீரர்கள் பலி!

கொலம்பியாவில் நான்கு கால்பந்து வீரர்கள் மின்னல் தாக்கத்தின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இடியுடன் கூடிய மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டபோது ஜெய்டி மோரலெஸ், டேனிலா மொஸ்குவேரா, லஸ் லேம் மற்றும் எடெல்வினா மொஸ்குவேரா ஆகியோர் மைதானத்தின் ஓரத்தில் இருந்த கொட்டகையில் ஒளிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

கொலம்பியாவின் காஜிபியோவில் ஒரு மரத்தில் மின்னல் தாக்கியது, நான்கு பெண்கள் இறந்தனர். அவர்களுடன் இருந்த ஒருவர் மருத்துவமனையில் இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இரண்டு பெண்கள் பலத்த தீக்காயங்களுக்கு ஆளானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பெருவில் நடந்த ஒரு போட்டியின் போது மின்னல் தாக்கி ஒரு கால்பந்து வீரர் கொல்லப்பட்டு ஐந்து பேர் காயமடைந்ததை அடுத்து இந்த சோக சம்பவம் பதிவாகியுள்ளது.

 

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!