இலங்கை செய்தி

இந்தியப் பெருங்கடலில் நான்கு முறை நிலநடுக்கம்!! இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவுகளுக்கு அப்பால் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நான்கு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக நில அதிர்வு தரவு மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

4.8, 5.2, 5.8 மற்றும் 5.0 ரிக்டர் அளவில் நான்கு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், இலங்கையில் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!