ஆசியா

தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சரின் விபரீத முயற்சி

தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Kim Yong-hyun உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் அவர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் அவர் உயிரோடு இருப்பதாக நம்பப்படுகிறது. நாட்டில் கலகம் ஏற்படுத்தியதாகவும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் அவர் கைது செய்யப்பட்டார்.

சென்ற வாரம் ஜனாதிபதி Yoon Suk Yeol இராணுவ ஆட்சியை அறிவித்து, ஆறு மணி நேரத்துக்குப் பிறகு நாடாளுமன்ற நெருக்குதல் காரணமாக அதை மீட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி Yoon Suk Yeol இராணுவ ஆட்சியை அறிவித்ததற்கும் நாடாளுமன்றத்திற்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைந்ததற்கும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கிம் தூண்டுகோலாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

(Visited 45 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!