இலங்கை செய்தி

வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட முன்னாள் எம்.பி அபேரத்ன கைது

சமகி ஜன பலவேகய (SJB) ஹொரணை தொகுதி அமைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பி.டி. அபேரத்ன பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹொரணை, பொருவடந்தவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே இன்று அதிகாலை துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் எம்.பி., தனது வீட்டிற்கு வந்த நபர்களை பயமுறுத்தும் நோக்கில் தனது துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.

அவர் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!