இலங்கை

இலங்கையில் அதிரடியாக கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் : விசாரணையில் வெளிவந்த தகவல்!

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இன்று காலை 26 வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பில் சட்டவிரோத அழைப்பு மையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த 10 நாடுகளை சேர்ந்த பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு சீன நாட்டவர் இந்த வணிகத்தின் பின்னணியில் மூளையாக இருப்பதாக நம்பப்படுகிறது. அதேநேரம் கென்யாவை சேர்ந்தவர் மேற்பார்வையாளராக இருந்ததாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!