செய்தி தமிழ்நாடு

தமிழன் தயாரித்த பறக்கும் கார்

சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.

சுமார் ஒன்றரை கிலோமீற்றர் வரை தன்னைதானே மீள் வலு உருவாக்கம் (Regenerating battery system) செய்துகொள்ளும் முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் தொழிநுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பறக்கும் கார் இன்றைய வாகன நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பறக்கும் கார் சந்தைக்கு வர இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!