ஐரோப்பா

பிரான்சில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம் : குறைந்தது 03 பேர் பலி!

பிரான்சின் வார் பகுதியில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் குறைந்தது மூன்று பேர் இறந்தனர்.

கடற்கரையில் உள்ள லு லாவண்டோவில் 80 வயதுடைய ஒரு தம்பதியினர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் காருடன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேபோல் விடாபனில் ஒரு காரில் சிக்கிய மற்றொரு நபர் இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக 200 மீட்பு பணியாளர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!