ஐரோப்பா

இங்கிலாந்தின் 03 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!

இங்கிலாந்தின் மூன்று பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை இரவு மற்றும் திங்கள் கிழமை காலை வரை இங்கிலாந்தின் சில பகுதிகளை மிக கனமழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.

வடக்கு அயர்லாந்தின் மூன்று பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் அம்பர் வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது,

ஆபத்தான வானிலைக்கு மத்தியில் உள்ளூர்வாசிகள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் சில பகுதிகள் திடீர் வெள்ள அபாயத்தில் இருக்கலாம் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.

“திடீர் வெள்ள அபாயத்துடன்” இந்த பகுதிகள் குறுகிய காலத்தில் 50-75 மிமீ மழையால் மூழ்கடிக்கப்படலாம் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!