ஐரோப்பா

பிரித்தானியாவில் 40 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

பிரித்தானியர்கள் பாரிய மழை மற்றும் வெள்ளத்தை எதிர்கொண்டுள்ளனர்.

மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு எதிர்பார்க்கப்படும் நிலையில்  சுற்றுச்சூழல் நிறுவனம் இங்கிலாந்து முழுவதும் 40க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இருந்த பள்ளிகள் மூடப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மிட்லாண்ட்ஸ், ஆக்ஸ்ஃபோர்ட்ஷையர் மற்றும் கிழக்கு ஆங்கிலியாவின் சில பகுதிகளுக்கு வானிலை அலுவலகம் அம்பர் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

(Visited 51 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்