ஆசியா

சிங்கப்பூரிலிருந்து சென்ற விமானத்தில் நடுவானில் ஏற்பட்ட விபரீதம் – 7 பேர் காயம்

சிங்கப்பூரிலிருந்து சென்ற Scoot விமானம் நடுவானில் ஆட்டங்கண்டதில் 7 பேர் காயமடைந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து சீனாவின் Guangzhou நகருக்கு நேற்றுக்காலை முன்தினம் காலை பறந்துகொண்டிருந்தபோது விமானம் கடுமையாக ஆட்டங்கண்டது.

விமானம் சிங்கப்பூரிலிருந்து காலை சுமார் 5.45 மணிக்குப் புறப்பட்டு, குவாங்சோ நகரில் காலை 9.10 மணியளவில் தரையிறங்கியது.

காயமடைந்த 4 பயணிகளுக்கும் 3 விமான ஊழியர்களுக்கும் உடனடி மருத்துவக்கவனிப்பு வழங்கப்பட்டதாக Scoot நிறுவனம் தெரிவித்தது.

நேற்றிரவு 8.30 மணி நிலவரப்படி அவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் கூடுதல் பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தகவல் அளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவும் உதவியும் வழங்கப்படும் என்று Scoot கூறியது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content