ஐரோப்பா

லண்டனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணித்த விமானம் : நடுவானில் ஏற்பட்ட அவசரநிலை!

ஆஸ்திரேலியாவிலிருந்து லண்டனுக்குப் பயணித்த பிரிட்டிஷ் விமானம் நடுவானில் ஏற்பட்ட அவசரநிலை காரணமாக மாலத்தீவில் தரையிறங்கியுள்ளது.

பெர்த்தில் இருந்து ஹீத்ரோவுக்குச் செல்லும் குவாண்டாஸ் அதி-நீண்ட தூர விமானம் வழக்கமாக சுமார் 18 மணிநேரம் இடைவிடாது பயணிக்கும்,

ஆனால் பயணத்தை ஆரம்பித்த 08 மணிநேரத்தில் விமானத்தில் மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டதால், தரையிறக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த விமானமானது மாலத்தீவின் சொர்க்கத் தீவுகளில் தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்தவர்கள் இப்போது மாலத்தீவில் ஒரு புதிய குழுவினருக்காகக் காத்திருக்கிறார்கள். மாலத்தீவுக்குச் சென்று சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவ குவாண்டாஸ் ஏற்கனவே லண்டனில் இருந்து ஊழியர்களை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்பனடுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!