இலங்கை

இலங்கையில் விபத்தில் சிக்கிய இராணுவ வாகனம் – ஐவர் படுகாயம்

மனம்பிட்டிய – அரலகங்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தக் குழு பயணித்த டிஃபென்டர் வாகனம் ஒரு மரத்தில் மோதியதால் ஏற்பட்ட விபத்து இதற்குக் காரணமாகும்.

காயமடைந்தவர்கள் மனம்பிட்டிய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மின்னேரியா இராணுவ முகாமுக்கு நியமிக்கப்பட்ட வீரர்கள் குழுவொன்று இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!