இலங்கை

கப்பலுடன் மோதி மீன்பிடி படகு விபத்து: 3 மீனவர்களுக்கு நேர்ந்த கதி

காலி மீன்பிடி துறைமுகத்தை அண்மித்த ஆழ்கடல் பகுதியில் கப்பலொன்றுடன் மோதி மீன்பிடி படகொன்று விபத்துக்குள்ளானதில் 3 மீனவர்கள் கடலில் மூழ்கிக் காணாமல் போயுள்ளனர்.

இதன்போது மீட்கப்பட்ட மேலும் 4 மீனவர்கள் நெடுநாள் மீன்பிடி படகொன்றின் மூலம் கரைக்கு அழைத்துவரப்படுவதாகவும் அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி 7 மீனவர்களுடன் கடற்றொழிலுக்காகச் சென்றிருந்த நிஹதமாணி – 1 என்ற நெடுநாள் படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!