உலகம் செய்தி

2024 ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை

2024 ஆம் ஆண்டு புத்தாண்டில், பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள ஃபபெல்லா நினைவு மருத்துவமனையில் ஜெய்டன் ரெய்லி என்ற ஆண் குழந்தை பிறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Ronalyn Concepcion மற்றும் அவரது துணை ஜான் மைக்கேல் டிசன் ஆகியோருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது.

இவர்களுக்கு திருமணமாகி 03 வருடங்களின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(Visited 31 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி