ஐரோப்பா செய்தி

கிரீஸிலில் வாணவெடிகளால் நேர்ந்த விபரீதம் -13 பேர் கைது

கிரீஸில், வாணவெடிகளை வெடித்த 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாணவெடிகளை வெடித்ததால் காட்டுத்தீயை ஏற்படுத்தியது தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரபல சுற்றுலா தலமாக விளங்கும் ஹைட்ரா தீவிற்கு சொகுசு படகில் சென்ற ஒரு குழு, படகில் இருந்தபடி வாணவெடிகளை வெடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது வெளிப்பட்ட தீப்பொறிகள் பட்டு ஹைட்ரா தீவில் இருந்த ஒரே பைன் மரக் காடும் எரிந்து சாம்பலானது.

இந்த சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், சொகுசு படகு ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் என 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!