இலங்கை

இலங்கை காசல்ரி நீர்த்தேக்கத்தை அண்டிய வனப்பகுதியில் தீப்பரவல்!

காசல்ரி நீர்த்தேக்கத்தை அண்டியுள்ள காசல்ரி வனப்பகுதியில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இத்தீப்பரவல் காரணமாக பாரியளவான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இப்பகுதியில் மனிதர்களால் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக காசல்ரி நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 11 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்