உலகம் செய்தி

யுக்ரேன் மீது பேரழிவு தாக்குதலை ரஷ்யா நடத்தலாம் என அச்சம்

கசான் பிரதேசத்தில் 8 டிரோன் விமானங்கள் மூலம் யுக்ரேன் நடத்திய தாக்குதலுக்கு பதிலாக பயங்கரமான பதிலடியை வழங்கப் போவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் எச்சரிக்கை செய்துள்ளார்.

எந்த ஒரு நாடும் தனது நாட்டின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் இதனை விட இரட்டிப்பு மடங்கு அழிவுளை சந்திக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

கசான் நகர சேதங்கள் சரி செய்யப்பட்டு மிக விரைவில் வழமையான நிலைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்துள்ள அவர் யுக்ரேனின் தாக்குதலுக்கு மறக்க முடியாத பதிலடி வழங்கப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதே வேளை யுக்ரேன் மீது மிகவும் பயங்கரமாக அழிவுகளை ஏற்படுத்தும் தாக்குதல் ஒன்றை நடத்த ரஷ்யா தயாராகி வருவதாக சர்வதேச போர் ஆய்வு நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

(Visited 19 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி