இலங்கை

பணம் தருவதாக கூறி இலங்கையர்களுக்கு வரும் போலி அழைப்புகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் அறிவுறுத்துகிறது.

போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் கோரும் நபர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் மூத்த தகவல் பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.

“இப்போதெல்லாம், உங்கள் மொபைல் போனில் போலியான செய்திகள் வரலாம். பரிசுகளை வென்றதாகக் கூறலாம். பல்வேறு தள்ளுபடிகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைகள் போன்றவற்றைப் பற்றி அவர்கள் உங்களுக்கு செய்திகளை அனுப்பலாம். அத்தகைய செய்திகள் மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

 

(Visited 5 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்