இலங்கை

இலங்கையில் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம்

இன்று பிற்பகல் நீர்கொழும்பு பகுதியில் கடை உரிமையாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் இன்று பிற்பகல் நீர்கொழும்பு காமச்சோடி சந்தையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் கடையின் உரிமையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளனர்.

இருப்பினும், ஆயுதம் செயலிழந்ததால், துப்பாக்கிச் சூடு தோல்வியடைந்ததால், சந்தேக நபர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!