May 13, 2025
Follow Us
இந்தியா

அமெரிக்கா வாழ் இந்திய தொழிலதிபரின் பாரிய மோசடி அம்பலம்!

அவுட்கம் ஹெல்த் நிறுவனத்தின் முன்னாள் பில்லியனர் இணை நிறுவனரான இந்திய-அமெரிக்க தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஏழரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

8,300 கோடி ரூபாய் மோசடி செய்த குற்றத்திற்காக மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது Goldman Sachs Group Inc., Google parent Alphabet Inc. மற்றும் இல்லினாய்ஸ் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கரின் துணிகர மூலதன நிறுவனம் போன்ற உயர்மட்ட முதலீட்டாளர்களையும் பாதித்துள்ளது.

அமெரிக்க மாவட்ட நீதிபதி தாமஸ் டர்கின் வழங்கிய தீர்ப்பு, சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடி வழக்குகளில் ஒன்றை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

 

(Visited 22 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே