சீனாவில் ரசாயன ஆலையில் வெடிப்பு – ஐந்து பேர் மரணம்

கிழக்கு சீனாவில் ஒரு பெரிய ரசாயன ஆலயில் ஏற்பட்ட வெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் மாநில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
ஷாண்டோங் மாகாணத்தின் வெய்ஃபாங் நகரில் ஷாண்டோங் யூடாவோ கெமிக்கல் நிறுவனத்தால் இயக்கப்படும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து ஆறு பேர் இன்னும் காணவில்லை என்று சீன அரசு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு தொழில்துறை பூங்காவில் அமைந்துள்ள இந்த ஆலை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்த ரசாயன கூறுகளை உற்பத்தி செய்கிறது.
(Visited 3 times, 1 visits today)