ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

சீனாவில் ரசாயன ஆலையில் வெடிப்பு – ஐந்து பேர் மரணம்

கிழக்கு சீனாவில் ஒரு பெரிய ரசாயன ஆலயில் ஏற்பட்ட வெடிப்பில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், 19 பேர் காயமடைந்ததாகவும் மாநில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஷாண்டோங் மாகாணத்தின் வெய்ஃபாங் நகரில் ஷாண்டோங் யூடாவோ கெமிக்கல் நிறுவனத்தால் இயக்கப்படும் ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தைத் தொடர்ந்து ஆறு பேர் இன்னும் காணவில்லை என்று சீன அரசு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு தொழில்துறை பூங்காவில் அமைந்துள்ள இந்த ஆலை, பூச்சிக்கொல்லிகள் மற்றும் மருந்துகளில் பயன்படுத்த ரசாயன கூறுகளை உற்பத்தி செய்கிறது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!