ஐரோப்பா செய்தி

பெட்ரோல் குண்டு தாக்குதல் – பிரித்தானிய இராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை

பொலிஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு அதிகாரி ஒருவருக்கு, உயிர் ஆபத்தை ஏற்படுத்திய பிரித்தானிய இராணுவ வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி, மேற்கு லோதியனில் (Lothian) உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வேன்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

ஜேமி டெய்லர் என்ற 34 வயதான இராணுவ வீரரே இந்த தாக்குதலை மேற்கொண்டார்.

தாக்குதலுக்கு முன்பு அவர் தாயாருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி தான் தாக்குதல் மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!