இந்தியா

இந்தியாவின் ராக்கெட் லாஞ்சர்களை பிரெஞ்சு ஆயுத படையில் சேர்க்க மதிப்பீடு!

இந்தியாவின் “மேக் இன் இந்தியா” முன்முயற்சிக்கு கணிசமான ஊக்கமளிக்கும் வகையில், உயர்மட்ட பிரெஞ்சு ராணுவ அதிகாரி ஒருவர் இந்தியாவின் ராக்கெட் லாஞ்சர்களை கொள்வனவு செய்வதற்கான மதிப்பீடுகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு பினாகா மல்டி-பேரல் ராக்கெட் லாஞ்சர் (எம்பிஆர்எல்) அமைப்பை தங்கள் பிரெஞ்சி ஆயுதப் படைகளின் சாத்தியமான பயன்பாட்டிற்காக மதிப்பீடு செய்து வருவதாகத் அவர் கூறியுள்ளார்.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்ட லாஞ்சர் சோலார் இண்டஸ்ட்ரீஸ், லார்சன் மற்றும் டூப்ரோ, டாடா, மற்றும் ஆயுத தொழிற்சாலை வாரியம் போன்ற இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது.

பினாகா அமைப்பு ஏற்கனவே ஆர்மீனியாவின் ஆர்டர்கள் மற்றும் பிற நாடுகளின் ஆர்வத்துடன் ஏற்றுமதி வெற்றியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 51 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!