உலகம் செய்தி

தீவிரமடையும் போர்!!! 20 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலி

அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது குண்டுவீசத் தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் குறைந்தது 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

காசாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகத்தின் தரவுகள், மோதல் தொடங்கியதில் இருந்து ஒரு நாளைக்கு சராசரியாக 300 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாள் போர் நிறுத்தம் நீங்கலாக இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்து.

எவ்வாறாயினும், காசா பகுதியில் உள்ள மருத்துவர்கள், இடிந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்ட உடல்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படாததால், இறப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகமாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி