ஐரோப்பா செய்தி

ஐரோப்பாவில் அவசர பாதுகாப்பு நடவடிக்கை – ஐஎஸ் பயங்கரவாதிகள் குழு கைது

துருக்கி நடத்திய பல நடவடிக்கைகளில் ஐ.எஸ் பயங்கரவாத சந்தேக நபர்களின் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் 147 பேரை கைது செய்துள்ளதாக துருக்கி பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

30 நகரங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 137 பொதுமக்கள் உயிரிழந்தனர்.

அந்த சம்பவத்தை அடுத்து பல ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!