உலகம் செய்தி

நன்கொடை வழங்குவதனை குறைத்துக்கொள்ள தயாராகும் எலான் மஸ்க்

நன்கொடை மற்றும் அரசியல் சார்ந்த செலவினங்களை கணிசமாகக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக உலகப் பெரும்பணக்காரர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் மிகப்பெரிய நன்கொடையாளராக எலான் மஸ்க் உள்ளார்.

இந்த நிலையில், அவரின் இந்த முடிவு, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கருதப்படுகிறது.

ஏற்கெனவே நிறைய நன்கொடை அளித்துள்ளதாகத் அவர், தெரிவித்துள்ளார்.

அத்துடன், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து நிறுவனத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி