செய்தி

எலான் மஸ்க் யோசிக்காமல் நடந்துகொள்கிறார் – உச்சக்கட்ட கோபத்தில் டிரம்ப்

தொழிலதிபர் எலோன் மஸ்க் யோசிக்காமல் நடந்துகொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன் இருவரும் நட்பாகப் பழகிய நிலையில் தற்போது இருவருக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மனக்கசப்பை முடிவுக்குக் கொண்டுவருவதில் டிரம்ப் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

டிரம்ப்புக்கும் மஸ்க்கிற்கும் இடையே ஏற்பட்டிருக்கும் விரிசல் அரசியல், பொருளாதார ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும்.

மஸ்க்குடன் தொலைபேசிவழி பேசும் திட்டத்தை டிரம்ப் கைவிட்டதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

“நான் சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளுடன் பணிபுரிவதில் கவனம் செலுத்தி வருகிறேன். எலோன் மஸ்க்கைப் பற்றி நான் யோசிக்கவில்லை. அவருக்கு நல்லதே நடக்க வாழ்த்துகிறேன்” என டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content