ஐரோப்பா

பிரான்ஸில் வயோதிப பெண்ணுக்கு இளைஞனால் காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸில் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

பாரிஸில் உள்ள வீடொன்றில் வைத்து இந்த பாலியல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 56 வயதுடைய பெண் ஒருவர் மாலை வீடு திரும்பிய போது, வீட்டுக்குள் பதுங்கி மறைந்திருந்த இளைஞன் ஒருவன், குறித்த பெண் மீது பாய்ந்து அவரைத் தாக்கியுள்ளார்.

பின்னர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். அதையடுத்து அப்பெண்ணின் தொலைபேசியை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின்னர் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். விசாரணைகளைத் தொடர்ந்து குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்