உலகம் செய்தி

ஈக்வடார்(Ecuador) சிறைச்சாலை கலவரம் – 31 பேர் உயிரிழப்பு(Update)

ஈக்வடாரின்(Ecuador) எல் ஓரோ(El Oro) மாகாணத்தில் உள்ள மச்சாலா((Machala)) சிறையில் நடந்த ஆயுத மோதலில் 31 கைதிகள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர்களின் 27 கைதிகள் மூச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த கலவரத்தில் 33 கைதிகள் மற்றும் ஒரு காவல்துறை அதிகாரி காயமடைந்துள்ளதாகவும் மோதலுக்கான காரணத்தை கண்டறிய தடயவியல் குழுக்கள் மற்றும் புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

ஈக்வடார் (Ecuador) சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்! பலர் பலி!

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!