ஆசியா செய்தி

தென் கொரியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 அலகுகளாகப் பதிவானதாக தென் கொரியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் கொரியாவின் தென்மேற்கு மாவட்டமான புவான் அருகே புதன்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 அலகுகளாகப் பதிவானதாகவும், பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள், உயிர்ச்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

வடக்கு ஜியோல்லா மாகாணத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மக்கள் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்திருப்பார்கள் என்றும், நிலநடுக்கத்தினால் வீட்டின் ஜன்னல்களில் உடைப்பு மற்றும் பொருள்கள் கீழே விழும் அளவுக்கு வலுவாக இருந்திருக்கும் என்று தென் கொரியாவின் வானிலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

(Visited 4 times, 1 visits today)
See also  சீனாவில் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை நாடு கடத்த பொலிஸாருக்கு அனுமதி
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content