ஐரோப்பா செய்தி

இத்தாலியில் நிலநடுக்கம் – வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்

இத்தாலியில் நேற்றைய தினம் நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.

அந்த நாட்டின் நேப்பள்ஸ் நகருக்கு அருகே எரிமலையொன்றில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 4.4 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகள் அந்தப் பகுதியில் உணரப்பட்டது. அதையடுத்து பொதுமக்கள் தங்கள் இருந்த கட்டடங்களை விட்டு அவசரமாக வெளியேறியுள்ளனர்.

எனினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலநடுக்க மையப் பகுதிக்கு அருகே அமைந்துள்ள பெண்கள் சிறையிலிருந்து கைதிகள் அனைவரையும் அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி