ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள இசு தீவுகள் அருகே 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் வானிலை ஆய்வு மையத்தின்படி, நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 40 நிமிடங்களுக்குப் பிறகு, ஐசு தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான ஹச்சிஜோ தீவை சுமார் 50 செ.மீட்டர் அலை அலைகள் வந்ததாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எப்படியிருப்பினும் மக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 17 times, 1 visits today)